Monday 26 May 2014

 PA : அட ! என்ன சார் பிரிண்டர் ?

SPM : அட என்ன தம்பி! இப்படி சொல்லிபுட்ட...இந்த பிரிண்டர முதல்ல மாந்தூர் மகாராஜா வச்சிருந்தாரு ,அப்புறம் திருவனந்தபுரம் ஜமீன் வச்சிருந்தாரு  ,அதுக்கு அப்புறம் ஹைதராபாத் நிஜாம் வச்சிருந்தாரு....................இப்போ நம்ம வச்சிருக்கோம். 
      
       இவ்வளவு நாள் ஆகியும்  இந்த ப்ரிண்டர வச்சிருக்கற ஒரே DEPARTMENT நம்ம DEPARTMENT-தான். இப்படி எல்லாம் ஒரு பந்தா பன்னா தான் I.T COMPANY-காரன் இத பாத்து   எப்படிடா ! இதுல வேல செய்யறானுங்க ? அப்படின்னு மெரலுவானுங்க .... நம்மல பாத்தா அவங்களுக்கு ஒரு பயம் இருக்கணும்ல.....


No comments:

Post a Comment