Saturday 20 September 2014

NFPE ZINDABAD !
அஞ்சல் கோட்ட  நிர்வாகமே !

முறையற்ற 10.09.2014 தேதியிட்ட சுக்கம்பட்டி SPM இட மாறுதல் உத்தரவை உடனடியாக ரத்து செய் !

* விருப்பத்தின் அடிப்படையில் SPM சுக்கம்பட்டிக்கு இடமாறுதல் பெற்று இரண்டாண்டுக்குள் மற்ற ஊழியர்க்கு பாதிப்பை உருவாக்கும், இலாகாவிற்கு வீண் நஷ்டத்தை உண்டாக்கும் சேலம் H.O PA இடமாறுதல் உத்தரவு  எதற்காக ?

* பிரிண்டர், ஸ்கேனர் சரிசெய்தல்,மருத்துவ பில், டியூஷன் பீஸ் பாஸ் செய்தலில் ஆண்டுக்கணக்கில் கால தாமதம் செய்து அக்கறை காட்டாத நிர்வாகமே ! முறையற்ற இடமாற்றத்தை அமுல்படுத்த துடிப்பது ஏன் ?
சட்டமீறல் முறைகேட்டிற்கு வழிவகுக்காதா ?

இடமாறுதல் பணப்பெருமானின் பார்வையாலா  ?
சிபாரிசு தேவதையின் சீராட்டாலா ?

என அப்பாவி ஊழியர்கள் கேட்கிறார்கள்.

தொழில் அமைதி ,இலாகா நலன்கருதி முறையற்ற 10.09.2014 இடமாறுதல் உத்தரவை உடனடியாக ரத்துசெய்.

அஞ்சல் மூன்று கோட்ட சங்கம்.


* இடமாறுதல் உத்தரவை ரத்து செய்ய நமது PMG'க்கு 18-09-2014 அன்று FAX அனுப்பப்பட்டுள்ளது.

 *மண்டல ,மாநில செயலருக்கு கடிதம் அனுப்பப்பட்டுள்ளது.

-கோட்ட  செயலர் P3


No comments:

Post a Comment