Monday 23 March 2015

ஈஷாவில் புதிய அஞ்சலகம் !



ஈஷா யோகா மையத்தில் மார்ச் 3ம் தேதியன்று புதியதாக தபால் அலுவலகம் திறக்கப்பட்டது. இதை தமிழ்நாடு மேற்கு மண்டல போஸ்ட் மாஸ்டர் ஜெனரல் திருமதி மஞ்சு பிள்ளை திறந்து வைத்தார். இந்த அஞ்சலகம் மூலம் சுமார் 3000 பேர் சேமிப்பு கணக்கு துவங்க வாய்ப்புள்ளது. விரைவில் புதிய பின்கோடு வழங்குவதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்படும். மேலும் வங்கி மற்றும் மின்னணு பண பரிமாற்றத்துக்கான வசதியுடன் கூடிய முழுமையான கிளை அலுவலகமாக செயல்பட நடவடிக்கையும் மேற்கொள்ளப்படும்.
Read more at : http://tamilblog.ishafoundation.org/ishavil-puthiya-anjalagam/

No comments:

Post a Comment