Sunday, 6 December 2015


மனிதநேயத்துக்கு மதங்கள் கிடையாது !
------------------------------------------------------------

திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயிலில் இருந்து

வெளியேவர முடியாமல் தவித்துவரும் 

ஏழை மக்களை 
 தேடிச் சென்று..,
நல்ல உள்ளம் கொண்ட இஸ்லாமிய பெருமக்கள்
உணவு அளிக்கும் நெகிழ்ச்சிக் காட்சி!



Source : 
Maalaimalar தமிழ்



சென்னை பூந்தமல்லி பெரிய மசூதியில் அனைத்து தரப்பினருக்கும் ஜெனரேட்டர் மூலம் தண்ணீர் வழங்கப்பட்டு வருகிறது
Source : F.B

No comments:

Post a Comment