Sunday 20 March 2016


Idukki division in Kerala to be the first division in India to start protest against finacle slowness from the next week. If situation not improved by Tuesday. .. all staffs are planning to leave office exactly at 5 clock. .. whatever be the position of verification. ... blocking.... eod... etc.


Public destroyed PC of Matunga Post office(Maharashtra) due to delay in transactions as Finacle was slow like always






இன்னும் பொறுமையாய் இருந்தால் பொறுமைக்கு ஏதம்மா பெருமை !

இது மனோகரா  சினிமா வசனம் --


நெட் கிடைக்கவில்லை என்று  தினமும் வாடிக்கையாளர்களை சாதாரனமாக  திருப்பி அனுப்பிய மும்பை மட்டுங்கா   அஞ்சலகத்தை பாரீர் !பாரீர் !

                 மட்டுங்கா  மட்டும் தானா ?

      
  அஞ்சல் வாரியமே! பல கோடிக்கு இன்போசிஸ் கம்பெனியோடு போட்ட ஒப்பந்தம் என்னவானது ? இன்போசிசை தட்டிகேட்க தயக்கம் ஏன் ? மயக்கம் ஏன் ?ஏன் ? ஏன் ?
                         -------       ஜேக்கப் ராஜ் கோட்டசெயலர் நெல்லை  ------------------

***********************************************************************


ஏமாறியது அஞ்சல் துறை ...!!!!!!!!!!!!!!!


இன்போசிஸ் என்ற பெரிய மென்பொருள் தயாரிப்பு நிறுவனத்திடம் ..................


காலுக்காக செருப்பு வாங்குவதை விட்டு ......
செருப்புக்காக கால்களை செதுக்க சொல்கிறது ....

தேவைகேற்ப இடத்தை பெறாமல் ...இருக்கும் ..
இடத்திலேயே திணிக்க பார்கிறது ...............

பழைய வண்டியை வைத்துக்கொண்டே ......
வேகம் எடுக்க சொல்கிறது ..............

ஓட்டை ஒடசல் கணினிகளை கொண்டு ...
ஓட்ட பந்தயம் ஓடுகிறது ................

திறக்காத மென்பொருளை வைத்துகொண்டு .
திறமை காட்ட சொல்கிறது .............

போக்குவரத்து நெரிசல் போல ..........ஆங்கங்கே 
இடித்துக்கொண்டு நிற்கிறது ..................

சிக்கி தவிக்கும் ஊழியர்களை கண்டு ..
காணாது இருக்கிறது ..............

யானை வாயில் கரும்பை போல ...
இன்போசிஸ் வாயில் தவிக்கிறது ....................

எப்படி ஆனது இப்படி என்று ....
கேட்பாரின்றி கிடக்கிறது ..............

அர்ச்சனைகள் வாங்கி வாங்கி ........
அலுவலகம் திணறுகிறது ...................

இத்தனை  காலம் சேர்த்து வைத்த ...
நட்பெயரெல்லாம் நாசமாய் போகிறது ....

இனிவரும் காலம் எப்படி இருக்கும் ..என்ற 
கேள்விகள் பிறக்கிறது ................

இனிமேல் தான் எல்லாம் ...என்ற 
பயமும் இருக்கிறது ......................

பணி பணி என்று பணித்திட்ட ....நிர்வாகம் ..
எங்கோ பணிந்து கிடக்கிறது ...............

தண்டனை தண்டனை என்று ஊழியரை 
வதைத்திட்ட ..வீரரெல்லாம் .....யாதும் 
அறியாதார் போல் ...பதுங்கிட்டார் .......

நான் நீ என்று தூக்கி பிடித்தவர் எல்லாம் ...
தாக்கு பிடிக்க முடியாமல் ...ஓடிவிட்டார் ...


ஒன்று திரண்ட ஊழியரெல்லாம் ..
வெகுண்டெழுந்து ..போரிட்டார் 
இறுதி கட்ட போரில் ..தான் .
எத்தனை தலைகள் உருளுமோ ........
                            -nfpecoimbatore

No comments:

Post a Comment