சேலம் கிழக்கு கோட்டத்தின் தபால்காரர் மற்றும் பன்முகத்திறன் ஊழியர்களின் 41-வது கோட்ட மாநாடு
நாள் : 14-08-2016இடம் : சேலம் தலைமை அஞ்சலகம்
தலைவராக : தோழர். R.ராமகிருஷ்ணன்,அஸ்தம்பட்டி
செயலராக : தோழர். S.V.லோகநாதன் ,கிச்சிபாளையம்
நிதிச் செயலராக : தோழர். D.ராமசாமி,செவ்வாய்பேட்டை
அவர்களும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர் .
புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள
தோழர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள் .
No comments:
Post a Comment